TNSED Administrators App - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது?
TNSED Schools - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
TNSED Administrators App - How to Install And use - Video Link - Click here...
Click here for latest Kalvi News
பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!
பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!
* பாடம் கற்பித்தல்
* வகுப்பறை மேலாண்மை
* மாணவர்கள் வருகை
* மாணவர்கள் மதிப்பீடு
* பாடக் குறிப்பேடுகள் சரிபார்ப்பு
* பள்ளி ஆய்வு
* பள்ளி நிர்வாகம்
* பள்ளி கட்டமைப்பு
* மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பதிவு விவரம்
* பார்வையாளரின் குறிப்புகள் ஏதேனும் இருப்பின் பார்வை அறிக்கை.
Full Details pdf file - Click here...
Click here for latest Kalvi News
Palli Parvai App - எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
பள்ளி பார்வை செயலி
தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள்.
🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்டியல் வரும்.
🔹பட்டியலில் வரும் பள்ளிக்கு பார்வையிடுபவர் சென்று மேற்கண்ட செயலியில் பார்வையிட வேண்டிய வகுப்பை தேர்வு செய்வார்.
🔹வகுப்பறையில் ஆயத்தப்படுத்துதலிலிருந்து பாடவேளை முடியும் வரை (45 நிமிடம்) முழுமையாக கவனித்து பார்வையிட வேண்டும்.
🔹TLM கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
🔹ஆசிரியரின் வகுப்பறை கற்பித்தல் எப்படி உள்ளது என்பதை செயலியில் வரும் கேள்விகளுக்கு பார்வையிடும் அலுவலர் டிக் செய்ய வேண்டும்.
🔹4 line, 2 line, drawing note, maths graph, geometry, subject note இவற்றை ஆசிரியர் கடைசியாக திருத்தப்பட்ட தேதியை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
🔹வகுப்பறை கால அட்டவணையில் நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி இருக்க வேண்டும்.
🔹நூலக புத்தகம் மாணவர்கள் பையிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகள் கூற தெரிந்திருக்க வேண்டும். கதை, கருத்துகள் இவற்றை ஏதாவது Activity மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
🔹வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்.
🔹எனவே எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.