School Shaala sidhi login password மறந்து விட்டீர்களா?

  3 வழிகளில் RESET PASSWORD செய்யும் வழிமுறைகள் :

shaala

Shaala sidhi password reset செய்வது எப்படி?


 Note : Please input valid Mobile No./Email Id / Both which were given at the time of creation of user . 


METHOD - 1 


Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Enter your UDISE code 

Step 3 : Enter OTP sent to the mobile number used at the registration time 


METHOD - 2 


Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Get PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : Enter the mobile number or E - mail id used at the registration time 


METHOD - 3 


Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Forgot PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : System will send a request to NUEPA when you click on Send button .



Click here for latest Kalvi News 

Shaala Siddhi - Offline Format 2022 - 2023

Shaala Siddhi - School Form 2023 - Pdf ( Tamil )


.com/

Shaala Siddhi is an online portal for the National Programme on School Standards and Evaluation (NPSSE). The portal was released in 2015 by the Government of India. The goal of Shaala Siddhi is to evaluate schools and improve the quality of education. The portal provides information about schools, teachers, students, grades, and student progress.


Shaala Siddhi - School Form 2023 - Pdf (Primary, Middle, HSS & HSSS) - Tamil Pdf

Click here



Click here for latest Kalvi News 

SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20230908_123005

கடந்த நிதி ஆண்டு 2022-2023 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் SNA கணக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த வங்கிக் கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்துவதோ ( அல்லது ) வேறு திட்ட நிதிகளோ பணப்பரிவர்த்தனை செய்தால் , அத்தொகை மாநிலத்திட்ட இயக்கக SNA வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது.


 இத்தொகையை மீளப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இவ்விவரத்தினை தொலைபேசி வாயிலாக பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.


 இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க , இதனை அனைத்து வட்டார வளமையங்கள் , SNA கணக்கு முறையை செயல்படுத்தும் பள்ளி , ( Child Agency of Each BRC ) , KGBV மையங்கள் , NSCBAV மையங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 



Click here for latest Kalvi News 

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

 

.com/

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்...

 வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Click here to download pdf file


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


Knavu Asiriyar Monthly Magazine - September 2023

 கனவு ஆசிரியர் செப்டம்பர் - 2023 மாத இதழ்

Knavu Asiriyar Monthly Magazine - September 2023

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு.

 

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜூன் பருவத்துக்கான நெட் தேர்வு ஜூன் 13 முதல் 22-ம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 4.62 லட்சம் பேர் எழுதினர்.


இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ ஜூலை 24-ம் தேதி வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை 5-ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

 

IMG_20230907_122229


912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

912 Temporary Posts Pay Continuous Order - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Palli paarvai App Training ( All DEOs,BEOs,BRTEs, HMs ) - SPD Proceedings

 பள்ளி பார்வை செயலி குறித்து STAKEHOLDERS (DEOs,BEOs,BRTEs, HMs) அலுவலர்களுக்கு பயிற்சி  SPD செயல்முறைகள்...

Click here

The Palli Paarvai mobile based classroom observation application has been rolled out throughout the State in the month of March 2023. Upon roll out of the application across the State , feedback has been received from the stakeholders to make necessary modifications in the questions used for classroom observation and also in the post classroom observation section.


 Based on the feedback received from the stakeholders , the SCERT has revised the questions related to classroom observation for classes 1 to 12 and the same has been incorporated in the mobile application . Likewise , questions related to quality interventions that are being implemented at the field level have also been included for observation during school visits.


 Based on the modifications that have been made in the Palli Paarvai mobile application , it has been planned to orient the stakeholders on the modifications that have been made in the application so as to ensure quality inputs during the school visits.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

8ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 .com/

நாகை மாவட்டத்துக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்துக்கு 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்தநாள் விழா வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ளது.


இதனால் நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் கலந்துகொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக ...

 IMG_20230905_155430

தற்போது 2023-24ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக கீழ்காணும் வழங்கப்பட்டுள்ளது...

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

 தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Impact Assessment மேற்கொள்ளப்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

 

எண்ணும் எழுத்தும் வகுப்பறை பயன்பாடுகளின் சோதனை. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில் BEd பயின்று வரும் மாணவர் குழு வருகின்ற 7/9/2023 முதல் 15/ 9/ 2023 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்ற பள்ளிகளின் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பட்டியல்....

திண்டுக்கல் மாவட்டம்

Click here

Impact Assessment மேற்கொள்ளப்படும் பள்ளிகளின் பட்டியல் 

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - Term 2 - All Subject Teachers Hand Book - Download

 எண்ணும் எழுத்தும் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவத்திற்குரிய ஆசிரியர் கையேடு - ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை

புதியதாக இடம் பெற்றுள்ள செயல்பாடுகள்


* கற்ற எழுத்துக்களை நினைவு கூறுதல் 


* அவ்வெழுத்துக்களை கொண்டு சொல் விளையாட்டுகளில் ஈடுபடுதல்


* பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை வீட்டில் பகிர்ந்து கொள்ளுதல்


* வகுப்பறை செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை வீட்டில் கேட்டு வருதல்


நோக்கம் 


கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல்  இடைவெளியை சரி செய்தல்


இலக்கு


2025 இல் எட்டு வயது குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும்


உருவாக்கம்


* தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான கையேடு குழந்தைகளுக்கான பயிற்சி நூல்கள்


* கற்றல் துணைக்கருவிகள் செயல்பாடுகளுடன் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ஒவ்வொரு பருவத்திலும் பின்னூட்டங்களின் அடிப்படையிலான சீரமைப்பு


* வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்


Teachers Hand Book - Download. Link

👇👇👇👇👇👇



தமிழ் - Click here

English - Click Here

Maths -T/M-  Click Here

Maths -E/M-  Click Here 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Inspection of Schools and Monitoring of " Ennum Ezhuthum " Scheme - Chief Secretary Letter


IMG_20230906_201840


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர்  திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

Inspection of Schools and Monitoring of " Ennum Ezhuthum " Scheme - Chief Secretary Letter , Date : 06.09.2023

IMG-20230906-WA0018

IMG-20230906-WA0019



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களையும் இனி இவர் ஆய்வு செய்வார்!!!

 

அனைத்து மாவட்ட கலெக்டர்களும், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; எண்ணும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்க வேண்டும்' என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.


அவர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


அரசால் உருவாக்கப்பட்ட, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும்.


காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுப்புறத் துாய்மை, கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.


ஆய்வுகளுக்காக பள்ளிப் பார்வை, போன் செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வு செய்வதையும், வகுப்பறைகளை கண்காணிப்பதையும், போன் செயலி வழியே உறுதி செய்யலாம்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED Schools App New Update - Version 0.0.94 - Update Now

💥 TN SED School App new update direct link 🖇️.

NSED School App new update direct link

Version 0.0.94 date-08.01.2024

What's new.      


 *Bug Fixes & Performance Improvements


👇👇👇👇👇


Click here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 05.09.2023

  .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.09.2023

  திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :254


அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல்.


விளக்கம்:


கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.


பழமொழி :

Calm before storm

புயலுக்கு முன் அமைதி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


ஆசிரியரின் பெருமைகள் அனைத்தும் மாணவர்களிடமும், அவர் விதைத்த விதைகளின் வளர்ச்சியிலும் உள்ளன. – டிமிட்ரி மெண்டலீவ்


பொது அறிவு :

1.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை


English words & meanings :


 Greffier - பதிவாளர் fricassee - பறவை அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்ட பொரித்த இறைச்சி

ஆரோக்ய வாழ்வு : 


 சோம்பு: சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.”


செப்டம்பர் 05 இன்று


வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார்.


இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்

Photograph_of_Sarvepalli_Radhakrishnan_presented_to_First_Lady_Jacqueline_Kennedy_in_1962
டாக்டர் இராதாகிருஷ்ணன்


சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ( 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


மு. மேத்தா அவர்களின் பிறந்தநாள்

images%20(43)

மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்..


அன்னை தெரசா அவர்களின் நினைவுநாள்

MotherTeresa_090

அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 


நீதிக்கதை


ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள்  மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களை சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்தன. ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.


எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறைகளைக் கூறின.


வயதான எலி, பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள், இப்பொழுது நாம் இங்கு கூடியுள்ள, பொந்து (வளை) தான் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, முடிந்த வரை நாம் வெளியே செல்லாமல் இங்கேயே இருந்து விடுவோம் என ஆலோசனை வழங்கியது.


அத்திட்டம் நல்லதாக  இருப்பதால் அதனை அனைத்து எலிகளும் ஏற்றுக் கொண்டன. எலிகள் யாவும் வளைக்குள்ளேயே இருந்தன. எலிகளின் நடமாட்டம் குறைந்ததால், பூனைக்கு இரை கிடைக்காமல் போனது.


எனவே மயங்கியது போல் நடித்தது. பூனை இறந்து விட்டது என நினைத்து, எலிகள் வெளியே நடமாட ஆரம்பிக்கும். அப்பொழுது எலிகளைப் பிடித்து விடலாம் என தனக்குள் கணக்குப் போட்டது.


மயங்கியது போல் நடித்த பூனை, அப்படியே தூங்கியும் விட்டது. எவ்வளவு நேரம் தூங்கியதோ பாவம், பசிக் களைப்பில் அதிக நேரம் தான் தூங்கி விட்டது.


அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது. சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக்கொண்டிருந்தன. 'ஆகா, எவ்வளவு தைரியமாக விளையாடுகின்றன. இவைகளை விட்டேனா பார், இன்று இவை நமக்கு நல்ல இரை தான்” என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்து ஓடியது.


திடீரென வந்த மணியோசையைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ஆச்சரியமாகி விட்டது. மீண்டும் ஓடியது மணியோசை எழுந்தது. இந்த மணியோசை எங்கிருந்து வந்ததென ஆராய்ச்சி செய்தது. பூனை தூங்கும் பொழுது அதன் கழுத்தில் மணியைக் கட்டி விட்டன கெட்டிக்கார எலிகள்.


நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. யானைக்கும் அடி சறுக்கும்.


இன்றைய செய்திகள் - 05.09.2023


*40 செ.மீ. உயர்ந்து 40 செ.மீ. பறந்த விக்ரம் லேண்டர் -  இஸ்ரோ தகவல்.

*தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

* அணை பகுதிகளில் தொடர் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு.

*பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ் : டியாபோ, கோகோ காப்  காலிறுதிக்கு முன்னேற்றம்.

*மூன்றாவது டி20 போட்டி - 74 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.


Today's Headlines


*40 cm.  40 cm high.  Vikram Lander flew - ISRO information.

 * Chance of rain for five days in Tamil Nadu 9 districts including Tiruvallur will receive heavy rain.

 * Continuous rain in dam areas: Chervalar dam water level rises by 11 feet in a single day.

 * 386 people will be given Best Teacher Award tomorrow by the Department of Education.

 *US Open Tennis: Diabo, Coco Cope advance to quarterfinals.

 *3rd T20I - New Zealand win by 74 runs.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News