TNSED : 4th , 5th Std - First Term Question Papers 2023 - Download

 

4th , 5th Std - First Term Question Papers 2023 - Download Pdf

Tamil, English,Maths பாடங்களுக்கு மட்டும் அரும்பு, மொட்டு , மலர் என மூன்று நிலைகளில் கேள்வித்தாள் இருக்கும்

4th - First Term Question Papers Download 

Tamil - Download here

English- Download here

Maths T/M - Download here

Maths E/M- Download here

Science T/M- Download here

Science E/M- Download here

Social science T/M- Download here

Social science. E/M- Download here


5th Std - First Term Question Papers Download 

Tamil - Download here

English- Download here

Maths T/M - Download here

Maths E/M- Download here

Science T/M- Download here

Science E/M- Download here

Social science T/M- Download here

Social science. E/M- Download here


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் தேர்வு - New Instruction to teachers of Grade 1-3

 எண்ணும் எழுத்தும் தேர்வு - New Instruction to teachers of Grade 1-3

Screenshot_2023-09-20-12-41-04-64_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) / FA(a) மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த விளக்கம்

 வளரறி மதிப்பீடு (அ) / FA(a) மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த விளக்கம்


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு  செயலியில் வளரறி மதிப்பீடு(அ)FA(a) விற்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால் முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டவுடன்  மதிப்பெண்களை கைப்பட எழுதி பதிவு  செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் வளரறி மதிப்பீடு (அ)FA(a)வில் பெற்ற மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு பின்னர் மதிப்பெண் பட்டியலில் கைப்பட எழுதி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                                 

நன்றி 

 TN EEmission


Click here for latest Kalvi News 

Pre Matric / Post Matric உள்ளிட்ட கல்வி உதவித்தொகை திட்டத்தை இணைய வழியில் சிறப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 IMG_20230920_162801

Pre Matric / Post Matric உள்ளிட்ட கல்வி உதவித்தொகை திட்டத்தை இணைய வழியில் சிறப்பாக செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Pre-Matric, Post-Matric Scholorship Proceedings - Download here


Click here for latest Kalvi News 

CEO, DEO அலுவலர்களுக்கான மீளாய்வு கூட்டப்பொருள் (Meeting agenda) துறை வாரியாக அறிவிப்பு

 IMG_20230920_174555

CEO, DEO அலுவலர்களுக்கான மீளாய்வு கூட்டப்பொருள் (Meeting agenda) துறை வாரியாக அறிவிப்பு.

Click here


Click here for latest Kalvi News 

Summative Assessment - 1st Term Revised Time Table

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - kmut.tn.gov.in

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - kmut.tn.gov.in


Click here for latest Kalvi News 

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?

 lll

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.


எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன்  serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number  மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.

https://www.epson.co.in/w/warranty

எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click here for latest Kalvi News 

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

 1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

Proceedings - Click here


1 முதல் 5 வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வு.


1 முதல் 3 வகுப்புகளுக்கு மட்டுமே செயலி வழி தேர்வு. நிலைக்கேற்ப ஐந்து வினாக்கள் மட்டும் கேட்கப்படும்.


4, 5 வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே செயலியில் pdf வினாத்தாள் வெளியிடப்படும். பிரிண்ட் எடுத்து வைக்கவும்.


இனிவரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறிமதிப்பீடு (ஆ)


தேர்வு தேதிகள் மாறியதால் இரண்டாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 4.10.223 முதல் 06.10.2023 வரை


4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 9.10.223 முதல் 11.10.2023 வரை


Click here for latest Kalvi News 

6,7,8th Std - First Term Exam Question Papers Download - Direct Link

 .com/img/a/

6,7,8th Std - First Term Exam Question Papers Download - Direct Link👇

Click here

SOP for Descriptive exam👇

Click here

Exam Time Table 👇

Click here


Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 19.09.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.2023


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :262


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.


விளக்கம்:


தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.


பழமொழி :

Cut your coat according to your cloth


வரவுக்குத் தக்க செலவு செய்


இரண்டொழுக்க பண்புகள் :


1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.


2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :


மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார் 


பொது அறிவு :


1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?


விடை: மரியானா ஆழி


2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?


விடை: ரப்லேசியா அர்னால்டி


English words & meanings :


 revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்


ஆரோக்ய வாழ்வு : 


கொண்டைக்கடலை:சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.


செப்டம்பர் 19 இன்று


சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்


சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.


நீதிக்கதை


பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.


அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.


இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.


நீதி:


பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 19.09.2023


*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.


*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.


*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:

பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.


*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த 

சாய்ஹோப்.


*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.


Today's Headlines


*Valediction was given to Parliament Old Building. Grand ceremony  will  be there in the new building,Today.


 *Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.

 * Nipah virus: No positive for last two days.  Kerala State Health Minister.


 * Reopen of Rs.  650 crore  six kilometer long flyover in Tirupathi:

Will have easy access from the bus station to the foothills.


 *Caribbean Premier League: Scored 32 runs in one over

 Saihope.


 * Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

3 Days All CEO's Review Meeting - September Schedule & DSE Proceedings

 IMG_20230916_185857

பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 21.09.2023 , 22.09.2023 மற்றும் 23.09.2023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது . திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.


3 Days All CEO's Review Meeting - September Schedule & DSE Proceedings. - Download here



Click here for latest Kalvi News 

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 IMG_20230916_205722

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Question Paper Download Instruction - Download here



Click here for latest Kalvi News 

தமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா… காலை உணவுத் திட்டம் அறிமுகம்!

 


kamadenu%2F2023-09%2F734af399-2a36-42a3-a910-aa0ce78aae6d%2Fmor_meal.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=400&dpr=3

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


காலை உணவுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க உள்ளது. திட்டம் குறித்து அறிந்து கொள்ள அண்மையில் தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.


இந்நிலையில், தெலங்கானா முழுவதும் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 2ம் தேதி முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு தசரா பரிசாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநில ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். இத்திட்டத்திற்காக தெலங்கானா அரசு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிட உள்ளது.


Click here for latest Kalvi News 

CTET AUGUST 2023 - KEY & OBJECTIONS TRACKER RELEASED

Project Veer Gatha 3.0"-பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு?

 

Project Veer Gatha 3.0"-பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்- நினைவூட்டல்


பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...


அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளில் 


Category 1 : 3 to 5 classes


Category 2: 6 to 8 classes,


Category 3 : 9 to 10 classes  மற்றும்


Category 4 : 11 to 12 classes

மாணவர்களுக்கு

கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், மல்டி மீடியா பிரசன்டேஷன் ஆகிய தலைப்புகளில் பள்ளியளவில் போட்டிகள் நடத்தி ஒவ்வொரு பள்ளிக்கும் மொத்தமாக (incuding all 4 categories) நான்கு சிறந்த வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து.


 My Gov Portal என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


 பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 15.09.2023 க்குள், "My Gov Portal" லில் 4 best entries பதிவேற்றம் செய்ய வேண்டும்.


பள்ளி அளவில் ஒரு போட்டி பிரிவிற்கு ஒரு சிறந்த போட்டியாளரை தேர்ந்தெடுத்து, அவரின் படைப்பை இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஒரு பள்ளிக்கு அனைத்து போட்டி பிரிவுகளையும் உள்ளடக்கி 4 பதிவேற்றங்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும்(one best from each category) 


 Category 1: class 3 to 5- 01 best entry


 Category 2: class 6 to 8- 01 best entry


 Category 3: class 9 to 10- 01 best entry


 Category 4: class 11 to 12- 01 best entry


எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் மூன்று பிரிவுகள்(category 1,2,3) உள்ளபட்சத்தில் கூடுதலாக ஏதாவது ஒரு பிரிவில் ஒரு பதிவினை மேற்கொள்ளலாம்.


எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் இரண்டு போட்டி(category 2,3) பிரிவுகள் உள்ள பட்சத்தில் கூடுதலாக இரண்டு பதிவுகளை ஒவ்வொரு போட்டி பிரிவிலும் அதிகரித்துக் கொள்ளலாம்.


ஆகவே ஒவ்வொரு பள்ளியும் அதிகபட்சமாக நான்கு பதிவுகள் மட்டுமே இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.


அரசின் வீர சாகச விருதுகள் பெற்ற வெற்றியாளர்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் நடத்தப்பட வேண்டும்.


Suggestive topics:


1.My role model is(Gallantry Award winner)......The values which I have learnt from his/her life are....


OR


2........(Gallantry Award Winner) gave the supreme sacrifice for our nation.If given a chance for keepingg his/her memory alive,I would like to......


OR


3.Rani Lakshmibai came in to my dream.She wanted me to serve nation by .......


OR


4.  1857 Mutiny has been marked as First war of Indian independence.The life story of .......(name of freedom fighter) motivates me to........


OR


5.Role of Tribal Uprising in Freedom struggle.


மேற்குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், மல்டிமீடியா பிரசன்டேஷன் ஆகியவை இணைப்பில் உள்ள வழிகாட்டுதலில் கூறியுள்ளபடி நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது இணைப்பில் உள்ள கடிதத்தில் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு போட்டிக்கு அதிகபட்ச மதிப்பெண் 16 ஆகும்.


எனவே,அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி அளவில் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஒரு பள்ளிக்கு 4 சிறந்த பதிவுகளை மட்டும் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது இதில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News