"பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள்" - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது,..

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் 

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் சமீபகாலமாக மாணவர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகி வருகின்றனர் 

இதனால் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆசிரியர்களின் குரல் ஓங்கியுள்ளது

0 Comments:

Post a Comment