பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்குமார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரலில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடக்கும் என திருச்சியில் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்

0 Comments:

Post a Comment