நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.



மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 தற்போது அதனை மே 20 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment