அரசுப்பள்ளிகளில் வகுப்பு எடுக்க தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - பள்ளிக்கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் அறிவியல் வகுப்பு எடுக்க "அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு" வழங்கப்பட்ட அனுமதி ரத்து

தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சி என்று எழுந்த கண்டனத்தையடுத்து, வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 

0 Comments:

Post a Comment