கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்



கனமழை காரணமாக ,

* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)

* திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 




* சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

0 Comments:

Post a Comment