டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு - பள்ளிக் கல்வித்துறை

 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.


 6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும் , 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment