வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை - பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 இளைஞர்களுக்கு உதவித்தொகை


திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.


இத்திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள்,


 https://tnvelaivaaippu.gov.in,


https://employmentexchange.tn.gov.in 


ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். இதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், பிப்.28ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுஉள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment