புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை பள்ளிகளில் நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

⚘நாள்:19.03.2023

⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை

⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி

⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்

⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்

⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.

⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)

⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள் களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்

⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment