கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

 சென்னை பல்கலையில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment