மாணவர்களின் நிலைத்த கற்றல் திறன் வெளிப்பட ஆசிரியர் கையாளும் திறன் மிக சிறப்பு. மாணவர்கள் தொடக்க எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கும் விதம், வார்த்தை தேடல், பாராட்டுகளால் மகிழும் விதம் மிக சிறப்பு. புதிய வார்த்தைகளை கையாண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்கின்றனர்
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment