பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை


தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment