4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132

 


IMG_20240313_153138

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுகிறது .

 G.O.Ms.No.132, Fin (All) Dt.12.03.2024  D.A - Tamil - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment