
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.01.2023திருக்குறள் :பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: செய்நன்றி அறிதல்குறள் : 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.பொருள்:தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.பழமொழி :Don't judge a book by its cover. புறத்தோற்றம் கண்டு மயங்காதேஇரண்டொழுக்க பண்புகள்...