அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...அரசுப்பள்ளி  நம்பள்ளி....சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது              அரசு...

09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான CEO செயல்முறைகள்!!

  09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும் கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது. மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை...

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!

 காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!SSA SPD Proceeding - Download here...Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார். Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

 நேற்று server பிரச்சனையால் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கான Summattive Assessment மதிப்பீட்டு தேர்வு தேதியானது Last Date 27.4.23 வியாழன் வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Long absent, CWSN கொடுத்துவிட்டால் மாற்ற இயலாது.(Long Absent ல் உள்ளவர்களை 27 க்குள்..வருகை தந்து.SA முடித்து விடுங்கள்.நன்றி)TN EE Mission  Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர்

 பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு. மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் இன்று (18.04.2023),  மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி),  வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இணையவழி   (Google meet) கூட்டத்தில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் தயாரிப்பது போல்...

சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 2022 - 2023 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.Best School 2022 - 2023 Proceedings - Download here Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு: மாணவர்களுக்கு இலவச பயிற்சி

 சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல்படுகிறது.இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவருக்கு பிஎஸ்சி 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, ஒன்றரைஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுதயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.விண்ணப்பதாரர்...

வாட்டி வதைக்கும் வெப்ப அலை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

 நாடு முழுதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.நம் நாட்டில், கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில், 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.இதையடுத்து, வரும் 23 வரை, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகளை மூடவும், சில மாநிலங்களில், கோடை கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி...

NMMS - தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் தொடர்ந்து சாதிக்கும் மாணவியர்

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது. நடப்பாண்டில், இப்பள்ளியின், 31 மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.தமிழக அரசு, உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வை பிப்., 25ல் நடத்தியது.சேலம் மாவட்டத்தில், 705 பள்ளிகளில், 11 ஆயிரத்து, 407 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு, 15ம் தேதி வெளியானது.சேலம் மாவட்டத்தில், 495 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மட்டும், 31 மாணவியர்...

RTE 25% மூலமாக 8,000 தனியார் பள்ளிகளில், 83 ஆயிரம் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி!

கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 8,000 தனியார் பள்ளிகளில், 83 ஆயிரம் மாணவர்களை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.மத்திய, மாநில அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், கல்வி கட்டணமின்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் நாளை முதல் மே, 18 வரை ஆன்லைன் வழியே, https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின்...

கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்படும் - TN EMIS

 கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியிடப்படும் என EMIS இணையத்தில் கனவு ஆசிரியர் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுKanavu Aasiriyar - 2023 contest level-1 results will be published on April 22nd Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்!

 ஈட்டா (மருத்துவ) விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது குறித்து  விரைந்து செயல்முறை வெளியிடப்படும்!கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் செய்யப்படும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்! Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

TNSED APP - எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை !!!

 TNSED APP-ல் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்...Dear trs server down. The regarding issue has been reported.As soon as it will be rectified. Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்கள் இரண்டு பதிவேடுகள் பராமரித்தால் போதுமானது - TN EE Team

 From TN EE MISSION:1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை கொண்டு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும்...

Career Guidance Cell - பள்ளிக் கல்வித் துறையின் புதிய முயற்சி !

பள்ளிக் கல்வித் துறையின் புதிய முயற்சி பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு ( Career Guidance Cell ) 5 உறுப்பினர்கள்   Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25 %இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேரஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை ஆன்லைனில் (rte.tnschools.gov.in) விண்ணப்பிக்கலாம்.எல்கேஜி-க்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும்...

தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுகம்

 ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுக நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இந்நிகழ்வில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், செயலியை வடிவமைத்த முதுநிலை விரிவுரையாளர் சரவணக் குமார் ஆகியோர் செயலியை வெளியிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர் செல்வி பெற்றுக் கொண்டார். கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப் பாடத்துக்கான செயலியை வடிவமைத்தலும், மதிப்பிடுதலும் என்ற தலைப்பில், முதுநிலை விரிவுரையாளர் சரவணக்குமார்...