6th to 11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to Join WhatsApp group for Daily kalvi news
12th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
12th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
10th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
10th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
9th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
9th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to Download Pdf file
8th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
8th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
7th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
7th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
6th Std All Subjects Monthly Syllabus June to March 2022-2023
6th Std All Subjects Monthly Syllabus June to March 2022-2023
Click here to Download Pdf File
Click here to Join WhatsApp group for Daily kalvi news
மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.
இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி கூடுதலாக செலவாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.
கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Click here to Join WhatsApp group for Daily kalvi news
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் பாதை (Career Path) திட்டம் - Press News
12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம்.
Press News pdf - Download here...
Click here to Join WhatsApp group for Daily kalvi news
ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
10.03.2020க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Incentive Allowed Judgement - Download here
TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில்கள்
நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் :
🔰 கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்?.
📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:
பாடக்குறிப்பு மட்டும் எழுதினால் போதும். அதற்கும் ஒரு Format வெளியிட்டுள்ளோம்.. ஆகவே அதை மட்டும் fill செய்தால் போதும்.. மற்ற WORK DONE , ACHIEVEMENT CHART, LEARNING OUTCOMES RECORD , C&D GRADE REGISTER என எதுவும் தேவையில்லை.. அதிகாரிகள் தவறான புரிதலில் உள்ளார்கள்.. இது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதால் விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கின்றோம்..
🔰 கேள்வி 2 :
எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு TLM தயாரிக்க அதிக செலவாகிறது.. ஆகவே TLM தயாரிக்க நிதி ஒதுக்கி அதிலிருந்து ஆசிரியர்களுக்கு நிதி கொடுத்தால் நாங்கள் TLM செய்வதற்கு மிக உதவியாக இருக்கும்..
🔰 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:
இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்..?
📌 ஆசிரியர்:
2500₹
📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:
எண்ணும் எழுத்தும் திட்டம் வந்த பிறகு தான் TLM க்கு செலவாகிறது என்று தொடர்ந்து ஆசிரியர்கள் புலம்புகிறீர்களே... அப்போ இதற்கு முன் TLM இல்லாமல் தான் வகுப்பறைக்கு சென்றுள்ளீர்களா...? TLM இல்லாமல் வகுப்பறைக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களாகிய உங்களுக்கு தெரியாதா.. ? B. Ed. & D. T. Ed., பயிற்சியில் எதற்காக TLM தயாரிக்க கற்றுக் கொடுத்தார்கள்.. அதெல்லாம் பயிற்சியோடு முடிந்துவிட்டதா.. மூன்று மாதங்களுக்கு ₹.2500 செலவழிக்க மாட்டீர்களா.. உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் TLM தயாரிப்பதற்கும் சேர்த்து தான்.. இது செலவில்லை.. INVESTMENT.. நாம் எப்படி கல்வி கற்று வந்தோம்.. என்னுடைய அறிவியல் ஆசிரியர் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பித்தார்.. அவரைப் போன்ற ஆசிரியர்களால் தான் நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்.. நீங்களும் அது போன்ற ஆசிரியர்களிடம் பயின்றதால் தான் இன்று இந்த பணியில் உள்ளீர்கள்.. ஆகவே TLM தயாரிப்பதை செலவாக கருததீர்கள்.. நானும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறேன்.
📌 SCERT JD Madam:
பல கோடிகள் ஒதுக்கீடு செய்து எண்ணும் எழுத்தும் KIT கொடுத்துள்ளோம்.. ஆசிரியர்கள் அதை பயன்படுத்துங்கள்.. TLM என்றால் கடையில் விற்கும் chart உள்ளிட்ட பொருள்களை வாங்கி தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..
Real objects பயன்படுத்துங்கள்.. நான் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது ஒரு ஆசிரியர் வகுப்பறையில் Jasmine படத்தை chartல் வரைந்து ஒட்டியுள்ளார்..
இது வீண் செலவு இல்லையா.. நீங்கள் Jasmine காண்பிக்க விரும்பினால் சிறிது பூக்களை எடுத்துச் சென்று காண்பியுங்கள்.. முடிந்த வரை Real Objects எடுத்து செல்லுங்கள் LOW COST MATERIAL உபயோகியுங்கள்..
🔰 கேள்வி 3:
உண்மைப் பொருள்களை எடுத்து சென்றால் அதை அன்றைய வகுப்பறையில் மட்டும் பயன்படுத்திவிட்டு எடுத்து விடுவோம்.. பார்வையிட அதிகாரிகள் வரும் போது வகுப்பறையில் TLM இருக்காதே.. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?
📌 SCERT JD Madam:
உங்களது பாடக் குறிப்பில் துணைக்கருவிகள் தலைப்பில் உண்மை மாதிரிகள் என்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அதிகாரிகளிடம் அதைக் காண்பித்தால் போதுமானது.. நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்தி இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பார்கள்.. குழந்தைகள் பொய் கூற மாட்டார்கள்..
🔰 கேள்வி 4:
பாடல் களத்தில் பாடல்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமா? பாடல்களை நாங்கள் கற்றுக் கொடுக்க போகிறோம் பின்பு எதற்கு பாடலை Chart ல் எழுதி வைக்க வேண்டும்?
📌 SCERT JD Madam :
மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் இதையே தான் கேட்கிறீர்கள்.. பாடல் களத்தில் எவ்வளவு பொருள்கள் வைக்க வேண்டியுள்ளது... கதைக் களத்தில் என்ன வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் களங்களை நிரப்புவதில் தான் பதற்றமடைகிறீர்கள்.. களங்கள் என்பது மாணவனை Motivate செய்வதற்கு.. பாடல் களத்துக்கு நீங்கள் சென்று டம்மி மைக் எடுத்தால் மாணவன் மிகுந்த மகிழ்ச்சி ஆகி விடுவான் ... ஐ ஆசிரியர் பாடல் பாட போகிறார் என்று... அவன் மிகுந்த மகிழ்வுடன் பாடலை பாட முன் வருவான். கதை களத்தில் ஒரு Mask ஐ கொடுக்கும்போது அதை மாட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியுடன் அந்த விலங்காகவே தன்னை நினைத்து கதையை கூறுகிறான்..
இவ்வளவு தான் நமக்கு தேவை..
களங்கள் என்பது மாணவர்களுக்கு ஒரு Motivation காக மட்டுமே.. ஆகவே பாடல்களை எழுதி ஒட்ட வேண்டியதில்லை..
🔰 கேள்வி 5:
ஒரு ஆசிரியையின் பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன் BEO பார்வையிட சென்றுள்ளார்.. அவர்கள் வகுப்பறையில் உள்ள சுவற்றில் 70% Fill பண்ணியுள்ளார்.. அதைப் பார்த்த BEO இது பத்தாது ஆகவே அவர்கள் வகுப்பறைக்கு அருகில் உள்ள LKG & UKG வகுப்பறை சுவற்றையும் நிரப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.. தற்போதைய பாடத்திற்கு தேவைப்படுவதை தாண்டி சுவற்றை மட்டும் நிரப்பி வைப்பது எப்படி சாத்தியமாகும்..?
📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:
நீங்கள் Polite ஆக அந்த BEO விடம் என்ன மாதிரி ஒட்டலாம் என்று கூறுங்கள் என்று கேளுங்கள்..
அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள்.. ஏனெனில் அவர்களுக்கே இதைப் பற்றி தெரியாது.. என்னடா BEOs பத்தி நாங்களே இப்படி சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு தற்போது தான் கொஞ்சமாக கொஞ்சமாக பயிற்சி கொடுக்கிறோம் நிறைய அலுவலர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை.. நாங்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்..
🔰 கேள்வி 6 :
ஒரு தலைமை ஆசிரியரிடம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் சந்தேகம் கேட்டுள்ளார்.. அது என்னவென்றால் மூன்றாம் வகுப்பில் உள்ள அரும்பு மாணவர்கள் அவர்களது பயிற்சி புத்தகத்தில் அரும்புக்கான செயல்பாடுகளை மட்டும் செய்வார்களா இல்லை அனைத்து செயல்பாடுகளும் செய்கின்றனரா? என்று கேட்டுள்ளார்.. ஆகவே மூன்றாம் வகுப்பு அரும்பு மாணவர்கள் எந்த செயல்பாடு செய்ய வேண்டும்?
📌 SCERT JD Madam:
அரும்புக்கான செயல்பாடு மட்டும் செய்தால் போதுமானது.. எழுத்துக்களே அறியாதவன் தான் அரும்பு மாணவர்.. ஆகவே அவர்களுக்கு மலர் புத்தகத்தில் உள்ள அனைத்து செயல்பாடும் செய்ய வேண்டியதில்லை..
மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் அந்த VIDEO CHARTல் கலந்துரையாடப்பட்டது..
Click here to Join WhatsApp group for Daily kalvi news
தொடக்க வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை
எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.
இது களைய, தொடக்க வகுப்பு மாணவர்களை, பள்ளிக்கு ஆர்வமுடன் வரவழைத்து, கற்றல் திறன் மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக இத்திட்டத்திற்கு சிலபஸ் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுப்பதால், மாணவர்கள் விளையாட்டு வழியாக, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
எண்கள், எழுத்துகளை அறிமுகம் செய்வதோடு, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதத்திறனுக்கு, இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முழுமையாக, ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து, நான்காம் வகுப்புக்கு முன்னேறி வரும் குழந்தைகளுக்கு, சிலபஸ் மாற்றியாக வேண்டும். இக்குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப, வகுப்பறை செயல்பாடுகள் இருந்தால்தான், பாடங்களை உள்வாங்குவதில் சிக்கல் ஏற்படாது.
இதற்காக, ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களாக செயல்படும், ஆசிரியர்களிடம் இதுசார்ந்து கருத்துகள் பெற்று, புதிய நடைமுறை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க வகுப்பிலே, புதிய கற்றல் முறை கொண்டு வந்ததால், அடுத்தடுத்த வகுப்புகளில், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் புகுத்த வேண்டியது அவசியம்.
அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், நான்காம் வகுப்புக்கு செல்லும் போது, புதிய நடைமுறைகள் கொண்டு வந்தால்தான், கற்றலில் தொய்வு இருக்காது. இது சார்ந்து, அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்துகள் பெற்ற பிறகு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
Click here to Join WhatsApp group for Daily kalvi news
NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE
ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Ennum Ezhuthum - August 3rd Week Lesson Plan
Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023
Click here to Join WhatsApp group for Daily kalvi news
2nd STD TO 5th Std C & D GRADE ACTIVITIES
2nd Std C & D GRADE ACTIVITIES Click here to download
Click here to Join WhatsApp group for Daily kalvi news
5 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வாசித்தல் , சொல்வது எழுதுதல் பயிற்சி ( அனைத்து அலகுகள் )
5 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வாசித்தல் , சொல்வது எழுதுதல் பயிற்சி ( அனைத்து அலகுகள் )
Independence Day Celebration - August 2018 ( School Special Day - Songs,Drawing Pictures)
Independence Day Celebration - August 2018 ( School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures)
Tamil Thaai Vaazhthu - Click here
JANA GANA MANA - Click here
Kodi Padal - Click here
MARCH PAST SONG - Click here
Vande Mataram (ORIGINAL) - Click here
Vande Mataram (LATA MAGESHKAR) - Click here
Ovvoru Pookalume - Click here
Acham Acham illai - Click here
India Naadu En Veedu - Click here
VAZHIYA SENTHAMIL - Click here
Drawing Competition
Picture 1 - Click here
Picture 2 - Click here
Picture 3 - Click here
Picture 4 - Click here
Picture 5 - Click here
Picture 6 - Click here
எண்ணும் எழுத்தும் தமிழ் படித்தல் களம் உயிர் எழுத்துக்கள் அகர வரிசை முதல் ஒளகர வரிசை வரை வண்ணப் படங்களுடன்
எண்ணும் எழுத்தும் தமிழ் படித்தல் களம் உயிர் எழுத்துக்கள் அகர வரிசை முதல் ஒளகர வரிசை வரை வண்ணப் படங்களுடன்
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
ENNUM EZHUTHUM ENGLISH ALPHABETS (A.....Z WORDS)
ENNUM EZHUTHUM ENGLISH ALPHABETS (A.....Z WORDS)
Click here to download Part 1
Click here to download Part 2
Click here to Join WhatsApp group for Daily kalvi news
மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
Click here to Join WhatsApp group for Daily kalvi news
“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு
GO NO : 46 , DATE : 02.08.2022 - Download here...
Click here to Join WhatsApp group for Daily kalvi news
எண்ணும் எழுத்தும் - Friday FA(b) Module குறித்த TN EE Team-ன் தகவல்
எண்ணும் எழுத்தும் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு முடிய FA(b) Module 1 க்கு மட்டும் வெள்ளிக்கிழமை வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும். Module 2 வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்திட வேண்டும் என்பதை அறியவும். வெள்ளிக்கிழமை அந்த வகுப்பு ஆசிரியர் வருகை தரவில்லை எனில் பொறுப்பு ஆசிரியர் அந்த பணிகளை முடிக்க வேண்டும். FA (b) பணி முடிக்கும் போது மாணவர்கள் வருகை தரவில்லை எனில் மட்டும் அடுத்த பள்ளி வேலை நாளில் அந்த மாணவனுக்கு FA (b)பணிகளை முடிக்க வேண்டும்.
FA(B) Module 1 வெள்ளியன்று முடிக்காதவர்கள், இன்று மதிப்பீடு செய்வதில் தற்பொழுது சிறு பிரச்சனை உள்ளது...
அது விரைவில் சரி செய்யப்படும்.. இன்று சரி செய்யப்பட்ட உடன் தகவல் அனுப்பப்படும் இன்று மாலைக்குள் முடித்து விடலாம்...
Module 2 தற்பொழுது திறக்கப்பட்டு இருந்தாலும், வெள்ளி அன்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும்...
- TN EE Team...
Click here to Join WhatsApp group for Daily kalvi news
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியீடு.
பள்ளிக் கல்வி கல்வியாண்டிற்கு 2021-22 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO NO : 220 , Date : 05.08.2022 - Download here....
அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - Download here
Click here to Join WhatsApp group for Daily kalvi news
TNSED MOBILE APP UPDATION -0.46 -dated :17.10.2022
🏫 TNSED Administrator App New Update-17.10.2022
👉 Direct link to update App
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி SPD செயல்முறைகள்! | Time table
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி SPD செயல்முறைகள்! | Time table
Independence day Speech | English & Tamil | Short Paragraph for Students | Download Now!!!
Independence day Speech | English & Tamil | Short Paragraph for Students | Download Now!!!
Click here to download English Speech
Click here to download Tamil Speech
Click here to Join WhatsApp group for Daily kalvi news
6-10 ENGLISH Notes Of Lesson - 08.08.22 TO 12.08.22
6TH ENGLISH : CLICK DOWNLOAD
7TH ENGLISH : CLICK DOWNLOAD8TH ENGLISH : CLICK DOWNLOAD
9TH ENGLISH : CLICK DOWNLOAD
10TH ENGLISH : CLICK DOWNLOAD
பதவி உயர்வு கலந்தாய்வு தகவல்
இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும் என்றும் பின்னர் அது சார்ந்து விரைவில் அட்டவணை வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு முடிக்கப்படும் என தொடக்கக் கல்வி துறை தகவல்
இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்!
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் :
சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் . 6 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது . இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது . .
ITK - 3rd Phase Training Proceedings - Download here...
Chennai - CEOs & DEOs Meeting Agenda - August 12,13
CEO / DEO க்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 12.08.2022,13.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Chennai - CEOs & DEOs Meeting Agenda - August 12,13 - Download here...