பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

 பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். 


காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் (SIRPI-Students in Responsible Police Initiatives) சிற்பி திட்டம்.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment