பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு | Policy Note of School Education Department 2022-2023 Published
Education and Information
பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு | Policy Note of School Education Department 2022-2023 Published
Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.
TNSED Attendance App 4.0 - New Update Link - Update here... ( 26.10.2022)
4th std tray cards - Term 2 - Tamil
Click here to download pdf file
4TH STD TRAY CARDS - TERM 2 - ENGLISH
Click here to download pdf file
அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!
SPD - Oct Smc Proceedings - Download here
பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
_அவர்களுக்கு (PTI) விரைவில் மாறுதல் கலந்தாய்வு!
அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - SPD செயல்முறைகள்!
SPD PINDICS Proceedings - Download here
வீட்டுப்பாடங்கள் குறித்த வழிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்துதல் - சுற்றறிக்கை
DOWNLOAD CIRCULAR வீட்டுப்பாடங்கள் குறித்த வழிமுறைகள்
110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு!!!
' என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ' , ' இந்து தமிழ் திசை ' நாளிதழ் இணைந்து , ' கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2022 ' முன் னிட்டு பள்ளி மாணவ - மாணவி களுக்கான விநாடி வினா போட் டியை நடத்துகின்றன.
4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :
தமிழ்
இரண்டாம் பருவம்
1. காவல்காரர்
பக்கம் 3
பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
விடை : தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.
காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.
பக்கம் 4
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பெயர் + இலாத ஆ) பெயர் + இல்லாத இ) பெயரில் + இல்லாத ஈ) பெயரே + இல்லாத
விடை:
ஆ) பெயர் + இல்லாத
2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்…………………
அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்
அ) கீழே
3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது……………………
அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது
ஆ) உயிரற்ற பொருள்
4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….
அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை
விடை : இ) அசையவில்லை
5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்…………………….
அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும்
விடை: அ) நாளும்
1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?
விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.
2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?
விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.
3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?
விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.
4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
விடை: காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.
பக்கம் - 19