2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

 National Curriculum Framework for the Foundational Stage: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும்....

SCHOOL - SMC/SNA ACCOUNT NEW UPDATE

 💥SMC/SNA ACCOUNT NEW UPDATE🟪 PRIMARY🟢 1.6.1.11.7 என்ற component code -யில் Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.10 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....🟨 UPPER PRIMARY🟢 1.6.1.11.7 என்ற component code -யில் *Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.60  SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....🟢 F.03.08 என்ற component code- யில் LEP Class IX - XII என்ற component name - யில் ₹.1392 வரவு வைக்கப்பட்டுள்ளது...▪️LEP - Learning Enhancement Program / Remedial Teachingஇதுபோன்று நமது பள்ளியின்...

NMMS - திறன் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

 தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு - 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 நடைபெறவுள்ள ஏப்ரல் பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

Ennum Ezhuthum Class Room - Inspection Form

 எண்ணும் எழுத்தும் வகுப்பினை உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளும்  போது வகுப்பறையில் இருக்க வேண்டிய தகவல்கள்எண்ணும் எழுத்தும் கள ஆய்வு படிவம்.Ennum Ezhuthum Class Room - Inspection Form - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் தேதி அறிவிப்பு

 கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் 31.03.2023 தேதி நடைபெறும் என அறிவிப்புClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

வினாத்தாள் வெளியாவதை தடுக்க புதிய முயற்சி!

  6 முதல் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கி, தேர்வன்று பள்ளிகளிளேலே பிரிண்ட் எடுத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பபட்டுள்ளன. வெளி இடங்களில் பிரிண்ட் எடுப்பதன் மூலம் வினாத்தள் லீக் ஆவதை தடுக்க கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF

 தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் ( Pdf )   Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

தமிழக பட்ஜெட் 2023 - 2024 | கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

 எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி * பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடிதமிழக பட்ஜெட் 2023 - 2024 |  கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் * ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி...

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்

 எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்Ennum Ezhuthum Celebration Invitation - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

TRB - 4136 கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

 Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Colleges of Education forthe year 2023-2024Total Vacancies 4136Trb notification 18.03.23 - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

வானவில் மன்றம் ( Vanavil Mandram ) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் Rainbow Forum - Winners List - Download here...Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்

 எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்..pdf file செய்தியின் கீழ் உள்ளது.... எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கி எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி அளவில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் என்ற நிகழ்வு 20.3.23 & 21.3.23 ஆகிய தேதிகளில் 1,2 & 3 வகுப்பு மாணவர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற வேண்டும்.✏️இந்நிகழ்வை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில்...

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை பள்ளிகளில் நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!⚘நாள்:19.03.2023⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள் களுடன் இணைத்து...

அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!

 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த  புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!Library Books List - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 | இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு அறிவிப்பு.

 தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...Click here for latest Kalvi News Click here to join...

EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD

 EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHODஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள தங்களது LOGIN PASSWORD - னை (மொபைல் எண்ணின்‌ முதல் 4 இலக்கம் @ பிறந்த வருடம்) OTP முறையில் தங்களுக்கு பிடித்த STRONG ஆன PASSWORD ஆக மாற்றம் செய்து கொள்ளலாம். குறிப்பு:விரைவில் இந்த வழிமுறையை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களது LOGIN PASSWORD மாற்றம் செய்து கொள்ளலாம்.தற்போது முயற்சிக்கும் போது மாற்றம் செய்ய முடியவில்லை.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

பள்ளிகளில் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடடுவோம் நிகழ்ச்சியினை பெற்றோர்களை அழைத்து கொண்டாட உத்தரவு.

 மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் - மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துதல் - தொடர்பாக - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய காலணி வடிவமைப்பு மற்று்ம் மேம்பாட்டு நிறுவனத்தின் அகில இந்திய நுழைவுத்தேர்வு, ஐஐடி மற்றும் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வு, மத்திய அரசு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத்தேர்வு,...

‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரிப்பு! !!

 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்...

1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு...

EMIS - இல் மாணவர்களின் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதனை மாற்றம் செய்து கொள்ள புதிய முறை வெளியீடு

 EMIS - இல் மாணவரின் பிறந்த தேதியில் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றிக் கொள்ள EMIS இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..அதற்கு  பெற்றோர்களின் தொலைபேசி எண் அவசியம் வேண்டும். காரணம் நாம் மாற்றம் செய்த பின்பு பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு  ஒரு OTP செல்லும் அந்த OTP எடுத்து உள்ளீடு செய்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்....மாற்றம் செய்யும் வழிமுறை...pdf👇👇👇👇👇👇👇👇👇👇👇Click here to download EMIS-pdf Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

உண்டு உறைவிட திறன்‌ மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு

 மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.பாடக்கருத்துகளில்‌ விரிவுரைகள்‌, அறிவியல்‌ சோதனைகள்‌, செயல்பாடுகள்‌, பயிற்சி பட்டறைகள்‌, களப்பயணங்கள்‌ மற்றும்‌ குழு விவாதங்கள்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை...

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழிகள் ' திட்டம். இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது. எழுத்துக்களில் ,...