மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு

 மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடுவளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள  வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி அவசியமாகிறது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவளர்ச்சி...

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

 தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு...

JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்!!!

 ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.JEE Mains 2024: தேசிய தேர்வு முகமை இந்த வாரம் கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கான (JEE) முதன்மை தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் — http://jeemain.nta.ac.in/ இல் தொடங்கியது. இந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் உள்ளது.இந்தநிலையில்,...

பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு.

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட, 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும்...

Primary CRC - CEO Proceedings

 தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 4 முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான தொடர் பணித்  கற்பிக்கும் மேம்பாட்டுப்பயிற்சி ( Continous Professional Development ) குறுவளமைய அளவிலான பயிற்சி . மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணிவிடுப்பு செய்யக்கோருதல் தொடர்பாக தருமபுரி முதன்மை கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... Primary CRC - CEO...

9,10 STD TEACHERS CRC TRAINING MATERIALS PPT, PDF ( ALL Subject ...)

 9,10 STD TEACHERS CRC TRAINING MATERIALS PPT, PDF👇Tamil - Click hereEnglish - Click hereMaths - Click hereScience - Click hereSocial Science - Click here🔻🔻🔻🔻Click here t o join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

School Morning Prayer Activities - 28.11.2023

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.2023 திருக்குறள்: பால் :அறத்துப்பால்இயல்:துறவறவியல்அதிகாரம் : வெகுளாமைகுறள்:308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.விளக்கம்:தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.பழமொழி :Great minds think alikeபேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்இரண்டொழுக்க பண்புகள் :1) விவசாயம்...

School Morning Prayer Activities - 27.11.2023

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.2023 திருக்குறள் : பால் :அறத்துப்பால்இயல்:துறவறவியல்அதிகாரம் : வெகுளாமைகுறள்:307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.விளக்கம்:நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.பழமொழி :Grasp all, lose allபேராசை பெரு நட்டம்இரண்டொழுக்க பண்புகள் :1) விவசாயம் உலகின் அச்சாணி...